நன்கொடை

1 Min Read

கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.

                                                                               – – – – –

அரசியல்

தருமபுரி நகர கழகத் தலைவர் சி.கரு.பாலன் அவர்களின் மகனும், மேனாள் தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளருமான பொறியாளர் வி.பா.ஆதவனின் முதலாமாண்டு நினைவு நாளை யொட்டி (3.5.2023) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது.

– – – – –

அரசியல்

பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி, பொறியாளர் வா. செந்தில்குமார் ஆகியோரின் தந் தையார் கோவிலூர் பொறியாளர் த.வாசுதேவன் தனது 92ஆவது பிறந்த நாள் (4.5.2023) மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *