நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

தாம்பரம் பழக்கடை உரிமையாளர் ஏ.கே.குமார் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ந.கரிகாலன் ஆகியோர் திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை தலா ரூ. 10,000 வழங்கினர். உடன்: தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *