பெரியார் விடுக்கும் வினா! (969)

Viduthalai
0 Min Read

அரசியல்

பார்ப்பானுக்கும் – பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழிந்து விட்டதா? சமதர்மம் என்றால் உண்மையாகவே பார்ப்பான் ஒழிப்பும் – பணக் காரன் ஒழிப்பும் தானே! பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காண முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *