மணிகண்டம் ஒன்றியம் சோமு அரசன் பேட்டையில் தொழிலாளர் நாள் விழா

2 Min Read

அரசியல்

சோமு அரசுன் பேட்டை, மே 9- 1.5.2023 அன்று  மணி கண்டம் ஒன்றியம், சோமு அரசன் பேட்டையில் மே நாள் நிகழ்வாகவும் மு.நற்குணம் அவர்களின்  79 ஆவது பிறந்த நாள் நிகழ்வாகவும் தந்தை பெரியார் சிலைக்கு கழக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்களுடன் மு.நற்கு ணம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பெரியார் சிலை அருகில் தொழிலாளர் நாளை முன்னிட்டு கம்யூ னிஸ்ட் தோழர்கள் ஏற் பாடு செய்து வைத்திருந்த கொடிமரத்தில் மு.நற் குணம் கொடி ஏற்றி உழைப்பாளர் நாள் உரை நிகழ்த்தினர். நிகழ்ச் சியில் கழகத் தோழர்க ளும், கம்யூனிஸ்ட் தோழர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

வசந்த நகரில் மு.நற் குணம் தம் இல்லத்தில் 79ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி தோழர்க ளுடன் கொண்டாடி னார். 

சிற்றுண்டிக்குப் பிறகு  பெரியார் பெருந்தொண் டர் பி.தியாகராசன் தலை மையில்  மு.நற்குணத்தை வாழ்த்தி உரை நிகழ்த்தி னார்கள்.  

மு.நற்குணம் ஏற்புரை யில்  தொழிலாளர் நாள் உரையுடன் , இயக்க கொள்கைப் பகுத்தறிவு கருத்து பற்றி விரிவான உரைநிகழ்த்தி  இப்பகுதி யில் இயக்க வேலை தெரு முனைப் பிரச்சார கூட் டம் நடத்துவது பற்றியும் உரை நிகழ்த்தி  நன்றி கூறினார். 

கலந்து கொண்டோர்

 மேனாள் மண்டல கழக தலைவர் மு.நற் குணம், ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தி யான், மாவட்ட கழக செயலாளர் மோகன் தாஸ்,  ஒன்றிய கழக செய லாளர் சி.திருஞானசம் பந்தம், பெரியார் பெருந் தொண்டர் பி.தியாக ராசன், காட்டூர் அ.காம ராஜ், சு.ராஜசேகர், சு. மகாமணி, மு.புண்ணிய மூர்த்தி, பா.அருள், இரா. வைரவேல், இ.சவேரியார், ஜான்சன், பாச்சூர் அசோ கன், தெ.பாலசுப்பிரமணி யன், காட்டூர், பிரவீன், சத்திய வர்த்தனன், கலைச் செல்வன், அகிலன், கருணாகரன், காங்கிரஸ், முருகன், ஒன்றிய தலை வர், கம்யூனிஸ்ட், நற் குணம் மல்லிகா, சத்தியவ தனன் பூரணி, மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் தோழியர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *