புதுக்கோட்டையில் பெரியாரியல் கருத்தரங்கம். 61ஆவது நிகழ்ச்சி

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 புதுக்கோட்டை ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் தந்தை பெரியாரியல் குறித்த கருத்தரங்கம் சனாதனம் என்ற தலைப்பில் நடந்தது. 

இந்தக் கருத்தரங்கத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழக நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் சு.கண்ணன், மாவட்ட ப.க.அமைப்பாளர் பி.சேகர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அ.பத்மநாபன், ம.மு.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *