கழகக் களத்தில்…!

0 Min Read

26.11.2025 புதன் கிழமை

ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் 69ஆவது நினைவு நாள் வீரவணக்க மாநாடு – ஆணவ படுகொலைக் எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா

காலை 9.30 மணி முதல் 3 மணி வரை

பெரியார் திருமண மாளிகை, லால்குடி

 

மாலை 4 மணி

ஜாதி ஒழிப்பு போராட்ட வீரவணக்க பேரணி

 

மாலை 5 மணி முதல் 9.30 மணி வரை

இடம்: பத்மாவதி பேலஸ் திருமண மண்டபம் கீழவாளாடி

இவன்: இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *