9.11.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆலந்தூர் செல்வராஜ் * தலைப்பு: அண்ணா ஒரு பார்வை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
10.11.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு-இணைய வழிக் கூட்ட எண் 69
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: குடியாத்தம் ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்த “தாய் வீட்டில் கலைஞர்” * நூல் அறிமுகவுரை: எழுத்தாளர் மருத்துவர் கவுதமி தமிழரசன் * நன்றியுரை: மாரி கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைப் பிரிவு) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR