தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய
“ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா
“ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா
18.7.2026 சனிக்கிழமை
தருமபுரி
மாலை 5 மணி*இடம்: தருமபுரி பெரியார் மன்றம் * தலைமை: கதிர்.செந்தில்குமார் (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இர.கிருஷ்ணமூர்த்தி (பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: திராவிடர் கழக அனைத்து அணியும் * கருத்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டத் தலைவர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில கழக மகளிரணிச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: தி.அன்பரசு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
புதுச்சேரி
மாலை 6 மணி*இடம்: பெரியார் படிப்பகம், 12, முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி *தலைமை: மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், ப.க.) *வரவேற்புரை: பா.குமரன் (செயலாளர், ப.க.) *தொடக்கவுரை: கு.இரஞ்சித்குமார் (புதுச்சேரி மாநில அமைப்பாளர், ப.க.) *ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (தலைவர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (ப.க.) *நூல் பெற்றுக் கொள்பவர்கள்: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), வே.அன்பரசன் (மாவட்ட கழகத் தலைவர்), தி.இராசா (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: இரா.சத்தியராஜ் (துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுச்சேரி.
பெரியகுளம்
மாலை 5 மணி*இடம்: அ.மோகன் இல்லம், ஆர்.எம்.டி.சி. காலனி, கீழவடகரை, பெரியகுளம் *தலைமை: அ.மோகன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர், தி.க.) *தொடக்கவுரை: பேராசிரியர் சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: டிபிஎஸ்ஆர் ஹரிகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *நன்றியுரை: என்.கே.பி.வளையாபதி *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தேனி மாவட்டம்.
19.7.2026 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி
மாலை 4.00 மணி*இடம்: குறள் அரங்கம், சண்முகராசா சாலை, காரைக்குடி * வரவேற்புரை: முனைவர் சா. கோபால்சாமி (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்), ம.கு. வைகறை (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: ஒ. முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * கருத்துரை: அ.அரவரசன் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் அறிமுக உரை: புலியகுளம் க.வீரமணி (கழகச் சொற்பொழிவளார்) * நன்றிவுரை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம்) * வேண்டல்: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம் * ஏற்பாடு: காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
