மறைவு

0 Min Read

பேரா தி.அ.சொக்கலிங் கனார் அவர்களின் துணை வியார் அம்மா தி.அ.சொ. கோமதி சொக்கலிங்கம் அவர்கள் 6.11.2025 அன்று இயற்கை எய்தினார். .பேரா சொக்கலிங்கனார் அவர்கள் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.யாதவர் கல்லூரி முதல்வராக இருந்த நிலையில் மதுரையில் 1972ஆம் ஆண்டு நடந்த கருப்புச்சட்டை மாநாட்டில் கலந்துகொண்டவர்.திராவிட இயக்கக் கொள்கைகள் சமூக நீதி போன்ற கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டவர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *