வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டு – வாழ்த்து!

Viduthalai
0 Min Read

அரசியல்

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பாராட்டு விழாக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற, வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஈரோடு, 13.5.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *