கபிஸ்தலம் கணேசன் – பொம்மி கணேசன் பெயரன் பெரியார் செல்வன் – பத்மபிரியா மகன் பெ.ப.புவியாற்றல் – வயது 12 மாற்றுத்திறனாளி இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியா தனுஷ்கோடி வரை 30 கி.மீ. தொலைவை 4.10.2025 அன்று 9 மணி 11 நிமிடத்தில் தனியொருவராக நீந்தி உலக சாதனையை ஏற்படுத்தி World Book of Recordsஇல் இடம் பெற்றுள்ளார்.
