ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு

Viduthalai
0 Min Read

மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால், ஜாதிமத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.    

(‘குடிஅரசு’ – 10.3.1935)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *