மருத்துவர் மில்லர்-மருத்துவர் பத்மபிரியா: இணையேற்பு விழா

1 Min Read

ஒசூர், செப். 22- ஒசூர் மாவட்ட கழக துணைச் செயலா ளர் இரா. செயசந்திரன்-இரா. சோ. ஞானசுந்தரி இணையரின் மகன் மருத்துவர் மில்லருக்கும் திண்டுக்கல் வேம்பார்பட்டி இரெ.நாராயணக்கண்ணன்-நா. உமையாள் இணையரின் மகள் மருத்துவர் நா. பத்மபிரியாவுக் கும் இணையேற்பு நிகழ்வை ஒசூர் மாவட்ட தலைவர் சு. வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர், கோ. கண்மணி, மாவட்ட மகளிர் பாசறை தலை வர் செ. செல்வி முன்னிலையில் பாவலர் அறிவுமதி தலைமை யேற்று தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அனைவரையும் மணமக்கள் வீட்டார் சார்பாக மணமகனின் தாயார் ஞானசுந்தரி வரவேற்றார்.

இணையேற்பு உறுதிமொழி

மணமக்கள் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் பொதுகுழு உறுப்பினர் அ.செ. செல்வம், பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவந்தி அருணாசலம் மணமக் களை வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா. சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ச. எழிலன் மாவட்ட துணைத்தலைவர் ப. முனுசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் அ. கிருபா, மாநகர தலைவர் து. ரமேஷ், செயலாளர் பெ. சின்னராசு, ஒன்றிய அமைப்பாளர் பொறியாளர் பூபதி, திருவையாறு சுரேஷ், திருவெட்டியூர் துரைஇராகவன், கரூர் சிவாஜி, பொறியாளர் ரகுவர்மா, வழக்குரைஞர் க.கா. வெற்றி, மகளிரணி தமிழ்ச் செல்வி, ஒசூர் மாநகராட்சி துணைமேயர் ஆனந்தையா திமுக, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், தமிழ் மைந்தர் மன்றம் நடவரசன், செம்பரிதி, தமிழ்தேச பேரியக்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் கோ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

நன்கொடை

இணையேற்பு மகிழ்வாக மணமக்கள் திருச்சி பெரியார்-நாகம்மையார் இல்லத்திற்கு ₹2000 நன்கொடை வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *