இக்னோ பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

அரசியல்

சென்னை, மே 30 – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக் குநர் கே.பன் னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: 

ஒன்றிய அரசின் இக்னோ பல்கலைக் கழ கம், தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான் றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 

தற்போது 2023 ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மற்றும் இணைய வழி படிப்புகளில் சேர விரும்புவோர்  www.ignouadmission.samarth.edu.in (தொலை தூரக் கல்வி படிப்புகள்), www.ignouiop.samarth.edu.in (ஆன்லைன் வழி படிப்புகள்) ஆகிய இணைய தளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

அனைத்து படிப்பு களுக்கும் இணைய வழி யில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ஆம் தேதி ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *