‘பெரியார் உலக’ப் பணிகளை தமிழர் தலைவர் பார்வையிட்டார்

1 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

காது தொற்று காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பின், முதன் முதலாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’ப் பணிகளை நேரில் சென்று தமிழர் தலைவர் பார்வையிட்டார். ‘பெரியார் உலக’ப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனத் தமிழர் தலைவர் பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார். அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்கள் ‘பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ எனத் தெரிவித்தனர். உடன்: மோகனா வீரமணி, பொறியாளர் அருள், பொறியாளர்கள்: செந்தமிழ்குமார், ரமேஷ் பாபு, ஜெயப்பிரகாஷ் நாராயணன், காசிவிசுவநாதன், சிவபாலன், நிஷல், நித்திலா, எஸ். பிரபாகரன், அ. பாஸ்கர், ஹரிகரன் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், லால்குடி ஆல்பர்ட் (22.8.2025)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *