24.08.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்:  இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *   பொருள்:  மறைமலை நகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடு பணிகள் தொடர்பாக… *நன்றியுரை: திருக்குறள் வெங்கடேசன் (நகர தலைவர்) * திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இங்ஙனம்:   ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்.

உண்மை வாசகர் வட்டம்

சென்னை: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை *வரவேற்புரை: க.கார்த்திகேயன் *தலைமை: இரா.ஜானகிராமன் *முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: ஆய்வாளர் தமிழ் காமராசன், வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் *தலைப்பு: வந்து கேளுங்கள் தெரியும்.. *நன்றியுரை: கி.மு.திராவிடமணி *இணைந்து வழங்குவோர்: பகுத்தறிவாளர் கழகம் ஆவடி மாவட்டம்.

25.08.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1055

‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்) *தொடக்கவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *முன்னிலை: புலவர் வெற்றியழகன், கவிஞர் வாசல் எழிலன் *நூல் திறவுரை: ஆ.வந்தியத் தேவன் (கொள்கை அணி மாநிலச் செயலாளர், மதிமுக) *நன்றியுரை: இளவழகன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *