வழக்கறிஞர் பதிவு அறிவிப்பு

0 Min Read

திருவள்ளூர் மாவட்டம், சென்னை -600 057, எர்ணாவூர், நெய்தல் நகர், வீட்டு எண் எச்-6, நிரந்தர முகவரியில் வசிக்கும் த.சே. தமிழ் முரசு,(வயது-29) த/பெ.சேகர் ஆகிய நான், சென்னை-600 104, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில், இந்த அறிவிப்பு வெளியீட்டிற்கு 10 நாட்களுக்கு பிறகும் 3 மாதத்திற்கு உள்ளாகவும் வழக்கறிஞராக பதிவு செய்ய உள்ளேன்.
ஆட்சேபனை உள்ள நபர்கள் 10 நாட்களுக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில் முறையீடு செய்யவும்.
– த.சே. தமிழ் முரசு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *