நாள் : 15.08.2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: வி.சி.வில்வம்
வரவேற்புரை: ம.சுதா (மாவட்டத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம், தருமபுரி)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்” (ஆதாரங்களுடன்)
அறிமுகவுரை: வி.கே.ஆர்.பெரியார்செல்வி
(கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்)
நன்றியுரை: ம.கவிதா
(மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR