நம்மை, நம் நாட்டை, நாமே ஆளத்தக்கதான – நமக்கு அதிகாரமுடையவனல்லாத ஒரு ஆட்சி நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி நடந்தால், நம் கடவுள்களைக் கூட யோக்கியர்களாக ஆக்கிக் கொண்டு, நம் மதம், சாத்திரம், தர்மம் ஆகியவைகளையும் யோக்கியமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு என்ன தடை?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’