பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து மரியாதை

1 Min Read

மறைவுற்ற  முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர்  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்   உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்    மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக  செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, வேண்மாள் நன்னன், பொறியாளர் திவாகரன், கவிஞர் கண்மதியன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மூத்த பெரியார்  பெருந்தொண்டர் சி.செங்குட்டுவன், தோழர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், இசையின்பன், தமிழ்ச்செல்வன், ஜனார்த்தனன், கரு அண்ணாமலை, செல்வம், தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம், எழிலன், மு.பவானி, பூவரசன், யுகேஷ், இளவழகன் மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். (சென்னை, 5.7.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *