திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

அரசியல், நடக்க இருப்பவை

நாள்   : 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : சரஸ்வதி அறிவாலயம், மேல்நிலைப்பள்ளி, ஆவட்டி குறுக்குச்சாலை, கல்லூர் (விருத்தாசலம் கழக மாவட்டம்)

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க விழா நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : ப.வெற்றிச்செல்வன்

(மாவட்டச் செயலாளர்)

தலைமை : அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : புலவர் வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), 

பி.பழனிச்சாமி (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (வேப்பூர் வட்டாரத் தலைவர்), 

செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), 

சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) 

தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன்

(மாநில இளைஞரணி செயலாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்        தலைப்பு

10.00-11.00சாமி ஆடுதல், பேய் ஆடுதல், அறிவியல் விளக்கம்

                மருத்துவர் இரா.கவுதமன்

11.00-11.15   தேநீர் இடைவேளை 

11.15-12.15 சமூக நீதி வரலாறு

                 சு.அறிவுக்கரசு

12.15-1.15 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்

                சே.மெ.மதிவதனி

1.15-2.15  மதிய உணவு இடைவேளை 

2.15-3.00 சமூக ஊடகங்களில் நமது பங்கு

                மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

3.00-4.00        தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்

                முனைவர் க.அன்பழகன்

4.00-4.15      தேநீர் இடைவேளை

4.15-5.15        பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு

                சு.அறிவுக்கரசு

5.30         நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

👉 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

👉பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

👉 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

நன்றியரை: வெங்கட.இராசா

(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

முன்பதிவுக்கு: த.சீ.இளந்திரையன் – 9750134599

(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

ஒருங்கிணைப்பு: 

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்

ஏற்பாடு: விருத்தாசலம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *