23.6.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1046
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வை.கலையரசன் (செயலாளர்) * சிறப்புரை: மழவை தமிழமுதன் * தலைப்பு: திராவிடம் வளர்த்த தமிழ் * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைத் தலைவர்)
25.6.2025 புதன்கிழமை
வடக்குத்து கழகம் சார்பாக சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கருத்தரங்கம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: தங்க.பாசுகர் (கிளைக் கழக தலைவர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதன் (பொதுக்குழு உறுப்பினர்), கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இயக்கமும் ஏடும் சாதித்தது என்ன? – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைவர் கலைஞரின் பன்முகம்: விழுப்புரம் முத்துவேல் ராமமூர்த்தி * நன்றியுரை: இரா.கண்ணன்.