கழகக் களத்தில்…!

1 Min Read

23.6.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1046

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வை.கலையரசன் (செயலாளர்) * சிறப்புரை: மழவை தமிழமுதன் * தலைப்பு: திராவிடம் வளர்த்த தமிழ் * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைத் தலைவர்)

25.6.2025 புதன்கிழமை
வடக்குத்து கழகம் சார்பாக சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கருத்தரங்கம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: தங்க.பாசுகர் (கிளைக் கழக தலைவர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதன் (பொதுக்குழு உறுப்பினர்), கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இயக்கமும் ஏடும் சாதித்தது என்ன?முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைவர் கலைஞரின் பன்முகம்: விழுப்புரம் முத்துவேல் ராமமூர்த்தி * நன்றியுரை: இரா.கண்ணன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *