1.6.2025 அன்று நடைபெற்ற ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்தோம். மிகச் சிறப்பாக நடந்தது. தமிழர் இல்லந்தோறும், உள்ளந்தோறும் இருக்க வேண்டிய நாளிதழ் ‘விடுதலை’ எங்கள் இல்லத்திற்கு வருகிறது. நாங்கள் விடுதலையின் வாசகர்கள். அந்த வாசம் எங்களை சுற்றி இருக்கிறது. வளர்க அதன் தொண்டு, இன்னும் பல நூறாண்டுகள் காணட்டும்.
– ‘குட்வில்’ இராஜமனோகரன்
(எழுத்தாளர், நடிகர், பாடகர்), வில்லிவாக்கம், சென்னை – 49
ஓர் உணர்வாளரின் எழுத்து!
Leave a Comment