நேற்று காலமான தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் (101) அவர்கள் இல்லத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த சபாநாயகம் அவர்களின் மூத்த மகன் ச. ராஜேந்திரனிடமும் மற்றும் குடும்பத்தினரிடமும் ஆறுதல் கூறினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் தோழர்கள் (சென்னை, 23.6.2023)
மறைந்த மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் உடலுக்கு தமிழர் தலைவர் நேரில் மரியாதை செலுத்தினார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books