தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் அன்னையார் மறைவு

0 Min Read

தாம்பரம் மாவட்டக் கழக செயலாளர் கோ.நாத்திகனின் தாயார் கோ.அன்னம்மாள் (வயது 92) இன்று காலை (6.6.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணியளவில் திருவள்ளுவர் தெரு, படப்பை கரசன்கால் கோ.நாத்திகனின் இல்லத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு: 9444465529

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *