நன்கொடை

0 Min Read

திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன் 66 ஆவது பிறந்தநாள் – ச.கண்ணன் – ரெ. கமலக்கண்ணி ஆகியோரது 35ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2000த்தினை தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிடம் வழங்கினர். தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர்
பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர இளைஞரணித் துணைத் தலைவர்
அ. பெரியார்செல்வம் ஆகியோர் வாழ்விணையருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *