நீதிமன்ற ஆணைகள்

1 Min Read

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்ற அமர்வு கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், வக்பு (திருத்த) சட்டம், 2025 இன் விதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராக வும் வாதங்களைக் கேட்க மே 20 ஆம் தேதி முழு நாளையும் ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

***

‘நீட்’ யு.ஜி. தேர்வு முடிவுகளுக்கு தற்காலிகத் தடை

மத்திய பிரதேசத்தில் ஒரு தேர்வு மய்யத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை காரணமாக தேர்வு முடிவுகளை அறிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது – மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம். மே 13 அன்று நீதிமன்றம் இந்த விஷயத்தில் அறிவுறுத்தல்களை எடுக்க உத்தரவிட்ட போதிலும், பிரதிவாதிகள் (தேசிய தேர்வு நிறுவனம் அல்லது இந்திய ஒன்றியம் ) சார்பாக எந்த பிரதிநிதிகளும் ஆஜராகவில்லை என்று நீதிபதி சுபோத் அபயங்கர் அமர்வு தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *