கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…

0 Min Read

வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (2025 மே 10,11) கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும்  தலைமைச் செயற்குழு, மாநில இளைஞரணி, மாணவர் கழகம், மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டங்களில் பங்கேற்கும் தோழர்கள், அறிவிக்கப்பட வேண்டியதும், தீர்மானிக்கப்பட வேண்டியதும் ஏதேனும் இருந்தால் உடனே ‘வாட்ஸ் ஆப்’ வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கூட்டம் நடக்கும் நேரத்தில் எழுதிக் கொடுப்பது என்ற முறையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்பு எண்:   – கலி. பூங்குன்றன்

+91–9444210999 துணைத் தலைவர்

E-Mail : [email protected]     திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *