கோவை – உடுமலைப்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (4.5.2025)

viduthalai
0 Min Read

இன்று காலை கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை கு.இராமகிருஷ்ணன், கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், கோவை மாவட்டக் கழகத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *