பரிகார முயற்சி

Viduthalai
0 Min Read

எங்கு அளவுக்கு மீறிய – தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.

(‘குடிஅரசு’ – 4.10.1931)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *