கல்லக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சாவூர் மின் பகிர்மானத்தில் பணிபுரிபவரும், தஞ்சாவூர் மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான மா. ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் மூன்றாம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக, சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500/- நன்கொடையை மாவட்ட காப்பாளர் ம. சுப்பராயனிடம் வழங்கினார்.