நாத்திகன் – ஆத்திகன்

Viduthalai
0 Min Read

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாஸ்திரம் சொல்லுகிறது. அவர் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன்.

(‘விடுதலை’ – 4.1.1957)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *