உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்

Viduthalai
0 Min Read

புதுடில்லி, ஜூலை 13 2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரைக்கு ஒன்றிய அரசு  ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத்தலைவர் அவர்களை நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார் உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதி களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்து ரையை   ஒன்றிய அரசு ஏற்று ஒப்புதல் அளித்தது, இதனை அடுத்து   தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட் நாராயண பஹாட்டி ஆகிய இருவரையும் உச்ச் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிநியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *