மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் துணைவியார் சுப்புலட்சுமி 16.2.2025 மாலை 4 மணிக்கு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம் மையார் தன்னு டைய துணைவர் பாசமலர் ஆறுமுகத்துடன் இணைந்து காரமடையில் தந்தைபெரியார் படிப்பகம் அமைக்க இடம் கொடுத்து உதவினார்கள். இன்று அந்த இடத்தில் பாசமலர் ஆறுமுகம், சுப்புலட்சுமி சார்பாக தந்தைபெரியார் படிப்பகம் என்ற பெயரில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த படிப்பகத்தை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள்
17.2.2025 காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக.சார்பில் தோழியரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.
தொடர்புக்கு: பாசமலர் ஆறுமுகம் 99427 76085