மறைவு

1 Min Read

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் துணைவியார் சுப்புலட்சுமி 16.2.2025 மாலை 4 மணிக்கு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம் மையார் தன்னு டைய துணைவர் பாசமலர் ஆறுமுகத்துடன் இணைந்து காரமடையில் தந்தைபெரியார் படிப்பகம் அமைக்க இடம் கொடுத்து உதவினார்கள். இன்று அந்த இடத்தில் பாசமலர் ஆறுமுகம், சுப்புலட்சுமி சார்பாக தந்தைபெரியார் படிப்பகம் என்ற பெயரில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த படிப்பகத்தை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள்

17.2.2025 காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக.சார்பில் தோழியரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்புக்கு: பாசமலர் ஆறுமுகம் 99427 76085

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *