சிதம்பரத்தில் திராவிடர் கழகப்  பொதுக் குழுக்கூட்டம் 

1 Min Read
நாள்: 15.2.2025 சனி காலை 10.30 மணி
இடம்: ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபம்,
பேருந்து நிலையம் அருகில், சிதம்பரம்
தலைமை:
வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்:    1)   இயக்க நிர்வாக அமைப்புகள்
        2)  எதிர்கால திட்டங்கள்
3)  பிரச்சாரம், சுயமரியாதை இயக்க
                             நூற்றாண்டு சிறப்புத் திட்டங்கள்
பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கி.வீரமணி
  தலைவர்
  திராவிடர் கழகம்
குறிப்பு: 15.2.2025 அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் சிதம்பரம், போல் நாராயணன் தெரு, பேருந்து நிலையம் அருகில் நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *