பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கை

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க, பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான திருமங்கலம் கப்பலூர் கலை அறிவியல் கல்லூரி முன்பு, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன், மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் இரா. கலைச்செல்வி, மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா.சதீஸ்குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு.கருத்தப்பாண்டி, ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி துண்டறிக்கை வழங்கினர். (03/02/2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *