தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து – அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரச்சாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் எந்தக் காரியத்திலாது வெற்றி பெறுவதென்பது இயலக் கூடியதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’