திசை திருப்பும் திரிநூல்

1 Min Read

தி.க., தலைவர் வீரமணி பேச்சு:

திராவிடர் கழகம், மற்றவை

எல்லாவற்றுக்கும், ‘ஒரே ஒரே’ என்று போடுகிறீர்களே… ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை… மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு துணிச்சல் இல்லை… ஒரே மதத்தைக் கேட்கிறீர்களே… ‘ஒரே ஜாதி, மக்கள் அனைவரும் ஒரே மக்கள்’ என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை?

இவர் ஆதரிக்கும் ஆளுங்கட்சியில், 55 வருஷமா ஒரே குடும்பமே, தலைமை பதவிக்கு வருகிறதே… அந்த, ‘ஒரே’வை இவர் ஏன் தட்டிக் கேட்கலை?

‘தினமலர்’, 5.9.2023, பக்கம் 8

திராவிடர் கழகத் தலைவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் கூற வக்கற்ற இந்தக் கூட்டம் வழக்கம் போல திசைதிருப்பும் கோணல் புத்தியோடு கதைக்கிறது.

ஒரே குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்கட்டும். மக்களால் வாக்களிக்கப்பட்டே பதவிக்கு வருகிறார்கள்.

சங்கர மடத்தில் பார்ப்பனரல்லாத ஒரே ஒரு இந்துவை சங்கராச்சாரியாக்கத் தயார் தானா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *