நாள்: 20.9.2026 மாலை 6 மணி
இடம்: ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் (சட்டஎரிப்பு) சிறை சென்ற வீரர்களின் நினைவரங்கம்,
பெருவளப்பூர், லால்குடி
வரவேற்புரை: கு.காயத்ரி (மகளிரணி)
தலைமை: முனைவர் வீ.அன்புராஜா
(மாவட்டக் கழகத் தலைவர்)
இணைப்புரை: வெ.சித்தார்த்தன்
(மாவட்ட துணைச் செயலாளர்)
முன்னிலை: தே.வால்டேர் (மாவட்டக் காப்பாளர்), ப.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்),
ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை:
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகச் சொற்பொழிவாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், திமுக)
க.வைரமணி (திமுக), கே.என்.அருண்நேரு (பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்), அ.சவுந்தரபாண்டியன் (திமுக), சீ.கதிரவன் (சட்டமன்ற உறுப்பினர்), வி.செல்வராசா (திமுக), மு.கருணாநிதி (திமுக), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), த.பாரிவள்ளல் (திமுக), சி.சிறீதர் (திமுக), மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டக் கழகத் தலைவர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர்), ச.மணிவண்ணன் (துறையூர் மாவட்டக் கழகத் தலைவர்), சு.மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), ஜெ.தினேஷ்பாபு (துறையூர் மாவட்டச் செயலாளர்)
நன்றியுரை: ஆ.வான்முடிவள்ளல் (கழக இளைஞரணி)
கூட்டத் தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு புள்ளம்பாடி சி.பொற்செழியன் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடு: திராவிடர் கழகம், பெருவளப்பூர், புள்ளம்பாடி ஒன்றியம், இலால்குடி கழக மாவட்டம்.
