நாள்: 15-21, செப்டம்பர், 2026
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
பெரியார் சிந்தனை
உயராய்வு மய்யம்.
தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
நாள்: 15.09.2026 – செவ்வாய்க்கிழமை, நேரம்: காலை 9.30 மணி.
இடம்: விளையாட்டு மைதானம்
கொடியசைத்து தொடங்கிவைத்தல்
முனைவர் இரா.மல்லிகா (இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
எழுத்துருவாக்கம்: PERIYAR 148 – வடிவில் மாணவர்கள் நிற்றல்.
ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் ம.சந்திரகுமார் பீட்டர், Dean, FCSA, முனைவர் இரா.சாம்ராஜா, (உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்).
கவியரங்கம்
நாள்: 16.09.2026 – புதன்கிழமை நேரம்: காலை 10.00 மணி இடம்: லீ கார்பூசியர் அரங்கம். மொழி வாழ்த்து: வரவேற்புரை: எ.டீனா மேரியன் (இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை) தலைப்பு: போராளி பெரியார் நடுவர்: கவிஞர் வல்லம் தாஜூபால்.
தலைப்பும் கவிஞர்களும்
சாதி ஒழிப்புப் போராட்டம்: முனைவர் து.உமா மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.
வைக்கம் போராட்டம்: முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை.
குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம்: க.பவதாரணி, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.
ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: மு.அபிநயா, இளங்கலை இரண்டாமாண்டு, கணினி பயன்பாட்டியல் துறை.
நன்றியுரை: ரா.ஷைனி கிருஷ்ணன், FinTech & AI இளங்கலை முதலாமாண்டு.
நாட்டுப்பண்: ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் இரா.சாம்ராஜா, ஒருங்கிணைப் பாளர், பகுத்தறிவாளர் மற்றும் மனிதநேய மன்றம், முனைவர் ர.சிவாஜி, உதவிப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை.
கருத்தரங்கம்
நாள்: 16.09.2026 – புதன் கிழமை. நேரம்: காலை 10.00 மணி இடம்: அய்ன்ஸ்டின் அரங்கம்/
மொழிவாழ்த்து, வரவேற்புரை: பூ.அருணிகா, இளங்கலை மூன்றாமாண்டு, தகவலியல் துறை.
தலைப்பு: தந்தை பெரியார் ஒரு சகாப்தம்
கருத்தரங்கத் தலைமை: பேராசிரியர் முத்தமிழச் செல்வன், அவர்கள் துறைத் தலைவர், தகவலியல் துறை.
“தந்தை பெரியாரின் வாழ்விலே…” – சு.அருண்குருரன், உதவிப் பேராசிரியர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை.
“தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை’ – மா.சந்தியா, இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை.
“இதழாளர் பெரியார்” – க.முத்தரசி, இளங்கலை மூன்றாமாண்டு, இதழியல் (ம) மக்கள் தொடர்பியல், மொழிகள் துறை.
“தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் – முனைவர் சி.செந்தமிழ்க் குமார், பேராசிரியர், கட்டடவியல் துறை.
நன்றியுரை: சி.பிரவிகாந்த், இளங்கலை இரண்டாமாண்டு, தகவலியல் துறை
நாட்டுப்பண் – ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் து.ஆர்த்தி சரவணன், துறைத் தலைவர், அரசியல் அறிவியல் துறை, முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.
தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நிரல்
நாள்: 17.09.2026 – வியாழக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி, இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்.
மொழி வாழ்த்து – வரவேற்புரை: க.வர்ணிக்காசிறீ, முதுகலை முதலாமாண்டு, கணிதத்துறை.
உறுமொழி ஏற்பல் – தலைமையுரை: முனைவர் இரா.மல்லிகா, அவர்கள், இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.
சிறப்புரை: கார்த்திகை செல்வன், அவர்கள், ஊடகவியலாளர்.
தலைப்பு: “கல்வி, சொல் அல்ல; ஆயுதம்!
பரிசளிப்பு: “போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…”
நன்றியுரை: ர.சிறீபத்மாவதி, இளங்கலை மூன்றாமாண்டு, உயிரி தொழில்நுட்பத் துறை
நாட்டுப்பண் – இணைப்புரை: ஆ.யாழிசை, முதுகலை முதலாமாண்டு, கணிதத்துறை, கொ.லவினா, இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை.
மரக்கன்று நடுதல்: காலை 9.30 மணி.
குருதிக்கொடை: காலை 10.30 மணி – பெரியார் மணியம்மை மருத்துவமனை.
ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பா.நி.சுதா, துறைத் தலைவர், கணிதத்துறை,
முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.
பட்டிமன்றம்
நாள்: 18.09.2026 – வெள்ளிக்கிழமை நேரம்: காலை 10.00 மணி. இடம்: லீ கார்பூசியர் அரங்கம்.
மொழிவாழ்த்து- வரவேற்புரை: க.தங்கமணி. இளங்கலை மூன்றாமாண்டு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை.
நடுவர்: முனைவர் நா.சிவாஜி கபிலன் அவர்கள், தமிழ்த்த்துறை மேனாள் தலைவர், அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர்
தலைப்பு: “தந்தை பெரியாரின் கொள்கைகள் பெரிதும் வென்றிருப்பது! ”
பெண் விடுதலைையே! – மு.கணேஷ் குமார், இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை,
முனைவர் கா.செல்வக்குமார் உதவிப் பேராசிரியர் (SG), அரசியல் அறிவியல் துறை.
சமூக நீதியே! – கொ.லவினா இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை, முனைவர் மு.ஹரிக்குமார் உதவிப் பேராசிரியர் (ஆராய்ச்சி), கணிதத் துறை.
நன்றியுரை: செ.சம்சுதீன் இளங்கலை இரண்டாமாண்டு, மேலாண்மைவியல் துறை.
நாட்டுப்பண் – ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் ந.லெனின், உதவிப் பேராசிரியர் (SS), தமிழ் மன்றம், மொழிகள் துறை, முனைவர் த.சுசீலா, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.
நிறைவு விழா
நாள்: 21.09.2026 – திங்கட்கிழமை, நேரம்: காலை 11.00 மணி, இடம்: திருப்புத்தூர் A.D. கோபால் பூங்கா, திறந்தவெளி அரங்கம்.
கலை நிகழ்ச்சிகள்: வரவேற்பு நடனம், குழு நடனம், குழுப் பாடல்.
ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் க.பத்மினி, உதவிப் பேராசிரியர், மேலாண்மைவியல் துறை, முனைவர்
இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மேலாண்மை வியல் துறை மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.
