8.9.2026 செவ்வாய்க்கிழமை பழனி, திண்டுக்கல் மாவட் டக் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒட்டன்சத்திரம்: மாலை 5.30 மணி *இடம்: வழக்குரைஞர் ஆனந்தன் சட்ட அலுவலகம், ஒட்டன் சத்திரம் *பொருள்: தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலுக்கு இனங்க கொள்கைப் பெருவிழாவாக கொண்டாடுதல் குறித்து *வழிகாட்டல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வேண்டல்: அனைத்து தோழர்களும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்க வண்டுகிறோம். *அழைப்பின் மகிழ்வில்: இரா.வீரபாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர், திண்டுக்கல்), பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன் (மாவட்ட கழகத் தலைவர், பழனி), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், பழனி).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *