கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

7.9.2026 திங்கள்கிழமை
தாராபுரம், பொள்ளாச்சி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

உடுமலைப்பேட்டை: காலை 9.00 மணி *இடம்: தமுமுக அலுவலகம் (கணேஷ் எலும்பு முறிவு மருத்துவமனை அருகில்) பொள்ளாச்சி சாலை, உடுமலைப்பேட்டை * தலைமை: இரா.ஜெயக்குமார் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் * முன்னிலை:  நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணிச் செயலாளர் *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாளை பண்பாட்டு விழாவாக கொண்டாடுவது, தலைமை செயற்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது  தாராபுரம் பொள்ளாச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்  தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *  அழைப்பு:  கணியூர் க.கிருஷ்ணன்  தாராபுரம் மாவட்டத் தலைவர்,  ஜெ.தம்பிபிரபாகரன்  தாராபுரம் மாவட்டச் செயலாளர்,  ச.மாரிமுத்து  பொள்ளாச்சி மாவட்டத் தலைவர்,  அ.இரவிச்சந்திரன் பொள்ளாச்சி மாவட்டச்செயலாளர்.

8.9.2026 செவ்வாய்கிழமை
மயிலாடுதுறை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை: காலை 10 மணி *இடம்: மாவட்ட அலுவலகம், மயிலாடுதுறை *சிறப்புரை:
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள், கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயலாக்கம் *அழைப்பு: கடவாசல் ஆ.ச.குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டக் கழகச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *