திருக்குறள்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத் தொகை!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 2- “300 திருக்குறள்களை ஒப்பிக்கும் அய்ந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருக்குறளை இளம் வயதிலேயே மனப்பாடம் செய்ய வேண்டும்” என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், “சிறீராம் இலக்கியக் கழகம்” நடத்திய திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *