10ஆவது, 12ஆவதில் இனி தோல்வி (ஃபெயில்) கிடையாது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாட்னா, ஆக. 29– பீகாரில் 10, 12ஆம் வகுப்புகளில் இனி தோல்வி (ஃபெயில்) கிடையாது என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் மார்க் ஷீட்டில் இனி ‘தோல்வி’ என்று குறிப்பிடப்படாது. அதற்கு பதிலாக ‘திறன் பயிற்சிக்குத் தகுதியானவர்’ என்று குறிப்பிடப்படும்.

தேர்வில் பெறும் மார்க் என்பது மாணவர்களின் திறமையின் அளவீடு அல்ல என்பதை உணர்த் தவே இந்த முடிவாம்.

இதன்மூலம் மாணவர் களின் தன்னம்பிக்கை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *