தமிழர் தலைவர் ஆசிரியருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ப.க.மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட ப.க.இணைச் செயலாளர் லெட்சுமணன், தஞ்சை மாவட்ட ப.க.துணைத் தலைவர் பெரியார் கண்ணன் ஆகியோர் கழக ஏடுகளுக்கு சந்தாக்களை வழங்கினர். (தஞ்சை,16.8.2026)

திராவிடர் கழகம்

கழகப் பொருளாளர் மறைந்த கா.மா.குப்புசாமி அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தவுள்ளதை ஒட்டி அவர்தம் குடும்பத்தினர் கா.மா.கு.பன்னீர் செல்வம், கா.மா.கு.லோகநாதன், தஞ்சை காமராஜ், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வ.ஸ்டாலின், வழக்குரைஞர் கோ.சீனிவாசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டனர். (தஞ்சை,16.8.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *