பொறியியல் சேர்க்கை 88 ஆயிரத்து 930 மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 18-  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2ஆவது சுற்றுக் கலந்தாய்வு முடிவில் இதுவரை 88,930 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நேற்று  (17.8.2026) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிஇ, பிடெக் படிப்புக் கான கலந்தாய் வில் சிறப்புப் பிரிவு, பொதுப்பிரிவில் முதல்சுற்று, 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் 88,930 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3ஆவது சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர் களும், அரசு பள்ளி மாணவர்களில் தரவரிசை 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் என ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 719 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை 19ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி பொறி யியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *