திருநெல்வேலியில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா திறந்த வெளி மாநாடு

சிறப்பு புத்தக சலுகைகள்

நாள்: 19.8.2026 புதன்கிழமை

மாலை 5.00 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள்
நெல்லை க.மு.பிரம்மநாயகம், வள்ளியூர் சி.நட்சத்திரம் நினைவரங்கம்

வரவேற்புரை: ச.இராசேந்திரன்
(மாவட்ட கழகத் தலைவர்)

தலைவரை முன்மொழிபவர்: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)

வழிமொழிபவர்: வள்ளியூர் ந.குணசீலன் (பொதுக்குழு உறுப்பினர்)

தீர்மானங்களை முன்மொழிபவர்: ந.மகேசு (மாவட்டத் துணைத் தலைவர்), கோ.செல்வசுந்தரசேகர் (ஒன்றியத் தலைவர் சேரன்மாதேவி), வா.அய்யப்பன்

கழகக் கொடியேற்றி வைப்பவர்:
இரா.காசி (கழகக் காப்பாளர்)

சுயமரியாதைச் சுடரொளிகள் படத் திறப்பு:
இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்)

மாநாட்டைத் தொடங்கி வைத்து உரை:
சீ.டேவிட் செல்லத்துரை (கழகக் காப்பாளர்)

தந்தை பெரியார் படத் திறப்பு: மா.பால்இராசேந்திரம் (கழகக் காப்பாளர்)

தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)

மு.அப்துல்வகாப் (திமுக), இரா.ஆவுடையப்பன் (திமுக), டி.பி.எம்.மைதீன்கான் (திமுக), ம.கிரகாம்பெல் (திமுக), ந.மாலைராஜா (திமுக), சு.சுப்ரமணியம் (திமுக), ஏ.எல்.பி.தினேசு (திமுக), கோ.இராமகிருட்டிணன் (எ) கிட்டு (திமுக)

நன்றியுரை: செ.மாரிகணேசு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *