பெரியார் விடுக்கும் வினா! (2043)

அரசியலில் இருந்து பார்ப்பான் வெளியாக்கப்பட்ட வுடன் பார்ப்பான் அரசியலில் இடம் பெறக் காலிப் பயல்களைப் படிக்கற்களாகப் போட்டுத்தான் வாழ வேண்டியவனானான். அதன் பயனாய்க் காலிகளுக்கு விளம்பரம் கொடுக்க நேர்ந்தது. அந்த வாசலின் வழியாகக் காலிகள் சீரங்கம் சொர்க்கவாசல் கதவில் முட்டிக் கொண்டு அடிதடி போட்டுக் கொண்டு நெருக்கடியில் இடிபட்டுக் கொண்டு புகுவதுபோல் புக ஆரம்பித்துவிட்டார்கள். அதிலிருந்தே காலிகள் வளம் பெற்று விட்டார்கள். ஆகவே அரசியலில் காலித்தனம் பெருகிடப் பார்ப்பனர்களே காரணம் என்பதை மறுக்க முடியுமா?

– தந்தை பெரியார்,

பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *