பெரியார் விடுக்கும் வினா! (2042)

0 Min Read

வெள்ளைக்காரனது ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் அவனுக்கு வால் பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, அவன் புகழ்பாடி உத்தியோகங்கள், அதிகச் சம்பளம், அதிகப் பதவி, அந்தஸ்து பட்டங்கள் எல்லாம் பெற்று வந்தனர். எந்தக் கட்டத்தில் அவனால் தங்களுக்கும், தங்கள் உயர் ஜாதித் தத்துவத்திற்கும், சுயநல வாழ்விற்கும் கேடு ஏற்படுமென்று எண்ணினார்களோ அன்று முதல் அவனை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர். இது உலகறிந்த உண்மையாகும். இதில் சந்தேகம் என்ன?

தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *