ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ஓய்வூதியம் உண்டாம்!

1 Min Read

பன்னாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ராஹானேவுக்கு பிசிசியிடம் (BCCI) இருந்து இனி மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் கிடைக்கும். முதல்தர கிரிக்கெட் வீரர்கள் ரூ.60,000, அடுத்தநிலை வீரர்கள் ரூ.30,000 ஓய்வூதியம் பெறு கின்றனர். 85 ‘டெஸ்டு’கள் விளையாடியுள்ள ரஹானே முதல்தர (tier 1) பிரிவில் இடம் பெறுகிறார்.
900-க்கு அதிகமான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

‘மேகதாது’ அணை திட்டத்திற்கு
ஆதரவு அளிக்கக் கோரி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கருநாடக பா.ஜ.க. தலைவர் கடிதமாம்!

பெங்களூரு, ஆக.03- மேகதாது அணை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கருநாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார். “கருநாடகாவில் வாழும் கன்னடர்களும் தமிழர்களும் குடிநீர் தேவைக்கு காவிரியையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டின் நியாயமான நீர் தேவையைப் பாதிக்காமல், பெங்களூருவின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய மேகதாது உதவும். அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதத்தில் வழியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *